வையத் தலைமைகொள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
___________________________________
நான்காம் நாள்
ஜூலை 11, மாலை 7 மணி -9மணி
தலைப்பு: தளை தகர்ப்போம்.
(பெண்களுக்கெதிரான வன்முறைகள்)
வரவேற்புரை: முனைவர் தேமொழி
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி
நெறியாள்கை: திருமிகு. மலர்விழி பாஸ்கரன்
பேச்சாளர்கள்:
மருத்துவர் ஷாலினி
– பெண்களுக்கெதிரான வன்முறை உளவியல் அலசல்
வழக்கறிஞர் கிருபா முனுசாமி
– பெண்களுக்கெதிரான வன்முறை சட்டம் சொல்வதென்ன?
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர்- மற்றும் நெறியாள்கை:
– திருமிகு. மலர்விழி பாஸ்கரன்