Home வையத்தலைமை கொள் பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள் – துணிந்து சொல் – ஜூலை 8, 2020 – வையத் தலைமைகொள்

பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள் – துணிந்து சொல் – ஜூலை 8, 2020 – வையத் தலைமைகொள்

by Tamil Heritage Foundation
0 comment

பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள் – துணிந்து சொல் – ஜூலை 8, 2020 – வையத் தலைமைகொள்

வையத் தலைமைகொள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
____________________________________
முதல் நாள்
ஜூலை 8, மாலை 7 மணி -9மணி

தலைப்பு: துணிந்து சொல்!
(பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள்)

வரவேற்புரை: முனைவர். சாந்தினிபீ
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி
நெறியாள்கை: திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

பங்கேற்பாளர்களும் தலைப்புகளும்:
திருமிகு. கிருத்திகா தரன் –
சமூக ஊடகங்களில் பெண்களுக்கெதிரான சிக்கல்கள்

முனைவர். செந்தமிழ்ச்செல்வி –
பெண்குழந்தைகள் மீதான வன்முறை

முனைவர். சத்யா தேவி –
ஆணவப்படுகொலைகள்

முனைவர். அனுசுயா –
குடும்ப வன்முறை

திருமிகு. ம.ஆ.சிநேகா –
சாதீயச்சிக்கல்கள்

திருமிகு. நெல்லை உலகம்மாள் –
பெண்கள் சுதந்திரம்

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.