Home வையத்தலைமை கொள் முந்நீர் மகடூஉ – 20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தமிழ்ப்பெண்கள் – ஜூலை 12, 2020 – வையத் தலைமைகொள்

முந்நீர் மகடூஉ – 20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தமிழ்ப்பெண்கள் – ஜூலை 12, 2020 – வையத் தலைமைகொள்

by Tamil Heritage Foundation
0 comment

வையத் தலைமைகொள்
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
___________________________________
நிறைவு நாள்
ஜூலை 12, மாலை 7 மணி -9மணி

தலைப்பு: முந்நீர் மகடூஉ
(20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தமிழ்ப்பெண்கள்)

வரவேற்புரை: திருமிகு. பிரீத்தி
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி
நெறியாள்கை: திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

பங்கேற்பாளர்கள்:
முனைவர். சந்திரிகா சுப்ரமணியம் (ஆஸ்திரேலியா)
– புலம்பெயர்ந்த பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்

திருமிகு. பிரவீணா (அமெரிக்கா)
– பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம்

திருமிகு. கார்த்திகா (ஜெர்மனி)
– ஐரோப்பாவில் இளம்பெண்களுக்கான வாய்ப்புகள்

திருமிகு. சரஸ்வதி ஜெகதீசன் (மலேசியா)
– மலேசியச்சூழலில் பெண் மாணாக்கர்

திருமிகு. வசந்தி (சிங்கப்பூர்)
– தொண்டூழியத்தில் பெண்கள், கற்றதும் பெற்றதும்

முனைவர். சாந்தினிபீ (இந்தியா)
– உத்திரபிரதேசத்தில் கல்வியறிவு பெற்ற பெண்களின் நிலை

திருமிகு. சுபா அபர்ணா சசீந்திரன் (பப்புவா நியூ கினி)
– பப்புவா நியூ கினி சூழலில் மகளிர் மேம்பாடும் செயல்பாடுகளும்

சிறப்புரை:
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
திருமிகு. தமிழச்சி தங்கபாண்டியன்

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர்- மற்றும் நெறியாள்கை:
– திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.