திருக்குறள்: உலகத்தமிழர்களுக்கான அடையாளம் ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள்- பயிலரங்கம்
வேல்ஸ் அறிவியல் தொழிநுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்த் துறையும்(பல்லாவரம், சென்னை)
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் (டென்மார்க் கிளை)
இணைந்து நடத்தும் ஒருநாள் இணையவழி பன்னாட்டுப் பயிலரங்கம்
“திருக்குறள் உலகத் தமிழர்களுக்கான ஓர் அடையாளம்
ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள்”
சிறப்புரை: திருமிகு ஆர். பாலகிருஷ்ணன் இஆப
“திருக்குறள் உலகத் தமிழர்களுக்கான ஓர் அடையாளம்
28.06.2020, மாலை 5:00 மணி